இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகரிக்கத்துவங்கி உள்ளது
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகரிக்கத்துவங்கி உள்ளது
வுஹானில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இந்தியாவில் கேரள மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் கே. கே. சைலஜா கூர்ந்து கவனித்தார்.